NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சைஃப் அலி கானை தாக்கிய நபர், தாக்குதலுக்கு பின்னரும் வீட்டினுள் மறைந்திருந்தார்: திடுக்கிடும் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைஃப் அலி கானை தாக்கிய நபர், தாக்குதலுக்கு பின்னரும் வீட்டினுள் மறைந்திருந்தார்: திடுக்கிடும் தகவல் 
    இந்த தாக்குதலில் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்

    சைஃப் அலி கானை தாக்கிய நபர், தாக்குதலுக்கு பின்னரும் வீட்டினுள் மறைந்திருந்தார்: திடுக்கிடும் தகவல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 21, 2025
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர், அவரை கத்தியால் குத்திய பின், நடிகர் கட்டிடத்தின் தோட்டத்தில் 2 மணி நேரம் மறைந்திருந்து, போலீசாரை தவறாக வழிநடத்த முயன்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    சைஃப் அலி கானைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர், ஜனவரி 16 அன்று ஒரு கொள்ளை முயற்சியின் போது நடிகரை தனது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்திய பின்னர், அதே வளாகத்தில் இருந்த தோட்டத்தில் இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்தார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.

    ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றவாளி, முதலில் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்று கூறி புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த முயன்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    குடியுரிமை

    குற்றவாளி பங்களாதேஷ் குடியுரிமை பெற்றவர் என்பதை கண்டறிந்தது எப்படி?

    காவல்துறையினர், குற்றவாளி பங்களாதேஷைச் சேர்ந்த என்பதை அவரது சகோதரரிடமிருந்து அவரது பள்ளி TC மற்றும் அவரது மொபைல் போன் மூலம் அதை கண்டறிந்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

    அதோடு, ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர் என அடையாளம் காணப்பட்ட 30 வயதான குற்றம் சாட்டப்பட்டவரின் பங்களாதேஷ் குடியுரிமையை நிரூபிக்க இந்த சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாறியுள்ளது எனவும், அவர் தனது பெயரை பின்னர் விஜய் தாஸ் என்று மாற்றினார் என்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த தாக்குதலில் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் ஐந்து மணிநேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவர் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைஃப் அலி கான்
    பாலிவுட்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சைஃப் அலி கான்

    கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும் கொள்ளை
    சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார் மும்பை
    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம் ஷாருக்கான்
    பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் கைது

    பாலிவுட்

    பிரபல பாடகி உஷா உதுபின் கணவர் ஜானி சாக்கோ மாரடைப்பால் காலமானார் கோலிவுட்
    VIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள் ஆனந்த் அம்பானி
    ஹ்ரித்திக் ரோஷன் முதல் ஆலியா பட் வரை: பாலிவுட் நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஃபிட்னெஸ் பயிற்சிகள் உடற்பயிற்சி
    அவசர கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025