NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 90-களில் வந்த ஷக்கலக்கா பூம்பூம் சீரியல் ஞாபகம் இருக்கிறதா? அந்த மந்திர பேனா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    90-களில் வந்த ஷக்கலக்கா பூம்பூம் சீரியல் ஞாபகம் இருக்கிறதா? அந்த மந்திர பேனா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது
    ஷக்கலக்கா பூம்பூம் சீரியலில் ரசித்த மேஜிக் பென்சில் தற்போது விற்பனையில்!

    90-களில் வந்த ஷக்கலக்கா பூம்பூம் சீரியல் ஞாபகம் இருக்கிறதா? அந்த மந்திர பேனா தற்போது விற்பனைக்கு வந்துள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    90'ஸ் கிட்ஸ் அனைவரும் கட்டாயம் ஷக்கலக்கா பூம்பூம் சீரியலை பார்த்திருப்பார்கள். குறைந்தபட்சம் அந்த தொடர் எதை பற்றி பேசுகிறது என்பதாவது தெரிந்திருக்கும்.

    அதில் வந்த சஞ்சுவின் கதாபாத்திரமும், அவன் வைத்திருந்த மந்திர பென்சிலும் பலரையும் கவர்ந்தது.

    அந்த மாய பென்சிலின் மகத்துவம் என்னவென்றால், அதைக்கொண்டு வரையப்படும் அனைத்தும் உயிர் பெற்று நிஜஉலகில் நடக்கும்.

    அந்த பென்சிலுக்கு சந்தையில் வரவேற்பு இருந்ததால், பல போலி பென்சில்கள் அப்போது விற்பனைக்கு வந்தன. பார்ப்பதற்கு அசல் மாஜிக் பென்சில் போலவே தோற்றம் தரும், ஆனால் எழுதும் போது தான் தெரியும், அது சாதாரண பென்சில் என்று. அதை நம்பி வாங்கிய சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம்.

    3டி பிரிண்டர் பேனா

    நிஜமான மேஜிக் பென்சில்

    தற்போது, உங்கள் ஏக்கங்களை போக்க, அதே போன்ற மந்திர பென்சில் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. சிறு மாற்றம், அது பென்சில் அல்ல, அது ஒரு பேனா.

    அந்த பேனாவின் மகத்துவம் என்னவெனில், எந்தப் படத்தையும் உயிர்ப்பிக்காமல், பிரதி எடுக்கும்.

    இ-காமர்ஸ் இணையதளங்களில் "3டி பிரிண்டர் பேனாக்கள்" என நீங்கள் அந்த மாயாஜால பென்சிலை(பேனா) தேடலாம். இந்த பிரிண்டர் பேனாக்கள், ரூ.700 தொடங்கி ரூ.2,500 வரை பல்வேறு விலைகளில் கிடைக்கிறது.

    இந்த வகை பேனா, மின்சாரத்தால் இயங்கும் பிளாஸ்டிக் பேனாவாகவும். இதைக்கொண்டு எந்த பொருளையும் 3D வடிவத்தில் உருவாக்க முடியும் எனக்கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தொழில்நுட்பம்

    வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா? வங்கிக் கணக்கு
    இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை வாட்ஸ்அப்
    விலை உயர்ந்த Mercedes-AMG G 63 பென்ஸ் கார் - தனி சிறப்பு அம்சங்கள் என்ன? கார்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்

    தொழில்நுட்பம்

    தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை! தொழில்நுட்பம்
    ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்! கூகுள்
    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் ஓய்வூதியம்

    வைரல் செய்தி

    கஷ்டகாலத்தில் துணையாக நின்றாள்: மனைவி பற்றி பெருமையாக பேசிய லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    'கந்தாரா 2'-வில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா?இணையத்தில் கசிந்த தகவல் ரஜினிகாந்த்
    உலக தாய்மொழி தினத்தன்று இணையவழி தமிழ் கல்விக்கான புதிய முயற்சியை தொடங்கிய மதன் கார்கி பொழுதுபோக்கு
    மோகன்லாலை தொடர்ந்து, பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025