NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்
    'The elephant Whisperers' படத்தின் கதாநாயகர்களான குட்டி யானையும், அவற்றின் பராமரிப்பாளர்களும்

    ஆஸ்கார் விருதை வென்ற 'The elephant Whisperers' திரைப்படத்தை குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    'The Elephant Whisperers' என்ற ஆவணப்படம் இன்று ஆஸ்கார் விருதை வென்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளும், அவற்றை பராமரிக்கும் பாகனுக்கும் இடையிலான பந்தத்தை பற்றியது இந்த படம்.

    பொம்மன், பெள்ளி என்ற தம்பதிகள் தான் இந்த யானை குட்டிகளை பராமரிக்கும் பணியினை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, காயம்பட்ட ஒரு அனைதையான ஆண் யானை குட்டியை, வைத்தியம் செய்து, முதுமலையில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு கொண்டு வரும் பணியினை பொம்மன் ஏற்றுக்கொண்டார். அந்த யானைக்கு ரகு என பெயரிட்டுள்ளனர்.

    மறுபுறம், சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்து திருந்துக்கொண்டிருந்த பெண் யானை குட்டியை மீது, அதற்கு அம்மு என பெயரிட்டு வளர்த்தனர்.

    இதுபற்றியெல்லாம் கேள்விப்பட்ட இந்த ஆவணப்படத்தின் இயக்குனர், இவர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளார்.

    தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

    சிறு குழந்தைகளை போல பழகும் யானை குட்டிகள்

    உடனே,இவர்களிடமும், வனத்துறையிடமும் முறைப்படி அனுமதி பெற்று, 2ஆண்டுகளாக இவர்களை படம் பிடித்தாராம்.

    இரு குட்டிகளுக்கும், குளிக்க வெந்நீர், குடிக்க பால் புட்டியில் பால் என தங்களது சொந்த பிள்ளைகள் போல வளர்த்ததாக, அந்த பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்போது, அவை பசியடங்கியதும், தங்கள் அருகில் வந்து படுத்துக்கொள்ளுமாம்.

    சிறு குழந்தைகளை போல, தூங்கும் போது மேலே கால் போடுவதும், தும்பிக்கையை போடுவதும் கூட நிகழ்வதுண்டு என அந்த பாகர்கள் கூறுகின்றனர்.

    தற்போது இந்த படம் ஆஸ்கார் விருது வாங்கியதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளனர்.

    மறுபுறம், இந்த படத்தில் இடம்பெற்ற யானை குட்டிகளை, போதை ஆசாமிகள் சிலர், காட்டுக்குள் விரட்டிவிட்டதாகவும், அவற்றை தேடி, பொம்மன் சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்கார் விருது
    வைரல் செய்தி

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஏஆர் ரஹ்மான்
    ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள "நாட்டு கூத்து" பாடல்: ஒரு குட்டி பிளாஷ்பேக் வைரல் செய்தி
    ஆஸ்கார் விருதுகள் 2023: இந்தியாவில் இந்த விழாவை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்? இந்தியா
    ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 இந்தியப் படங்கள் இந்தியா

    வைரல் செய்தி

    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜெயம் ரவியின் புது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் வைரலான ட்வீட்
    இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு கோலிவுட்
    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும், 24 காரட் தூய தங்க தோசை வைரலான ட்வீட்
    நடிப்புத்தொழிலுக்கு முழுக்குப்போட போகும் நயன்தாரா? நயன்தாரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025