NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது 

    ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டருக்கு(X தளம்) போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்திய சமூக ஊடக தளமான 'Koo'வை விற்பதற்கு டெய்லிஹன்ட் நிறுவனத்துடன் கையகப்படுத்தல் விவாதங்கள் நடந்து வந்தன.

    இந்நிலையில் அந்த விவாதங்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

    டைகர் குளோபல் மற்றும் ஆக்செல் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து $60 மில்லியனுக்கும் அதிகமான நிதி அந்நிறுவனம் பெற்ற போதிலும், 'Koo' அதன் பயனர் தளத்தை விரிவுபடுத்தவும் கடந்த ஆண்டில் வருவாயை ஈட்டவும் போராடியது.

    இந்நிலையில், பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 'Koo' செயலியை தொடரலாம் என்று அந்த நிறுவனம் நினைத்தது.

    இந்தியா 

    பிற நிறுவனங்களுக்கு விற்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி 

    ஆனால், பிற நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் விரும்பிய முடிவைக் கொடுக்கவில்லை என்பதை அதன் நிறுவனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம், 'Koo' நிறுவனம் 5 பில்லியன் டாலர் நிறுவனமான டெய்லிஹன்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    ஆனால், அந்த விவாதங்கள் ஒப்பந்தத்தில் முடியவில்லை என்று 'Koo' நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவட்கா ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

    பெரிய இணைய நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கான 'Koo'வின் முயற்சிகள் தோல்வியடைந்தன என்பதை அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் LinkedIn இல் கூறியுள்ளனர்.

    பிற நிறுவனங்கள் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை கையாள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    இந்தியா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    ட்விட்டர்

    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்
    பயனாளர் பெயர்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்தும் எக்ஸ்? எக்ஸ்
    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கேரளா
    வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன் சமூக வலைத்தளம்

    இந்தியா

    முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு  வணிகம்
    'கேரளம்' ஆகிறது கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் கேரளா
    ஜூலை 1 முதல் விலை உயர்வை அமல்படுத்த உள்ளது ஹீரோ மோட்டோகார்ப்  ஹீரோ
    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025