ப்ளூ ஆரிஜின்: செய்தி

விரைவில் இந்திய குடிமக்கள் விண்வெளி வீரர்களாக விண்வெளிக்கு செல்லலாம்!

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா தனது முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதால், சாதாரண இந்திய குடிமக்களும் பூமிக்கு அப்பாற்பட்ட பகுதிகளை நேரில் சென்று காணவும், விண்வெளி பயணத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் விரைவில் பெறுவார்கள்.

ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக பயணிக்கும் முதல் இந்திய விமானி

ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் விமானம், மூத்த இந்திய விமானி கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா உட்பட ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது.