NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு
    தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு

    தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனெக்டெட் மற்றும் தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தகத் துறை முன்மொழிய உள்ளது.

    தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சீன நிறுவனங்களால் அமெரிக்க டிரைவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தரவு சேகரிப்புக்கான சாத்தியம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

    முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை சீனாவில் இருந்து முக்கிய தகவல் தொடர்பு அல்லது தானியங்கி ஓட்டுநர் அமைப்பு மென்பொருள் அல்லது வன்பொருள் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்யும்.

    அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ, கனெக்டெட் அமெரிக்க வாகனங்களில் சீன மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் குறிப்பிடத்தக்க அபாயங்களை முன்னரே எடுத்துரைத்தார்.

    இறக்குமதி கட்டுப்பாடுகள்

    சீன இறக்குமதிகள் மீதான பரந்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தடை உத்தரவு

    முன்மொழியப்பட்ட தடையானது, அமெரிக்காவினால் சீன இறக்குமதிகள் மீதான பரந்த அளவிலான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகும்.

    சமீபத்தில், பிடென் நிர்வாகம் சீன தயாரிப்புகளின் இறக்குமதிகள் மீது கடுமையான சுங்கவரி உயர்வை அறிவித்தது.

    இதில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டது. மேலும் எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள் மற்றும் முக்கிய தாதுக்கள் மீதான வரிகளும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தற்போதைய புதிய முன்மொழிவில் வணிகத் துறை இந்த விதிகளை இறுதி செய்வதற்கு முன் 30 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

    மென்பொருள் மீதான முன்மொழியப்பட்ட தடைகள் 2027இல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வன்பொருள் தடை ஜனவரி 2029 அல்லது 2030 மாதிரி ஆண்டில் நடைமுறைக்கு வரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    சீனா
    வாகனம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் திறக்கப்பட்ட 90 அடி உயர ஹனுமான் சிலை; மேலும் சில சுவாரசிய தகவல்கள் உலகம்
    சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பற்றி தெரியுமா? கமலா ஹாரிஸ்
    ஏலியன்களின் உயிர் மாதிரிகளை அமெரிக்கா கண்டெடுத்ததாக முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல் அறிவியல்
    இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் இந்தியா

    சீனா

    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி இந்தியா
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் ஈரான்

    வாகனம்

    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு தமிழ்நாடு
    இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு எலக்ட்ரிக் வாகனங்கள்
    மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்? வாகனக் காப்பீடு
    தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்! தமிழ்நாடு

    தொழில்நுட்பம்

    மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கும் நிறுவனங்கள்; பின்னணி என்ன? தொழில்நுட்பம்
    கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகில் புரட்சி; புதிய குவாண்டம் இணையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டன்
    குரோம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை இப்போது டிப் செய்யலாம் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025