Page Loader
சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2024
11:01 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர், அங்கு 2021ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச சந்தை குரூப்பின் தலைவர் கே ஹார்ட் உடனான சந்திப்பின்போது, சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும், உலகளாவிய மையத்தை இங்கு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இங்கு கால் பதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதலவர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி