NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன
    ஆன்லைன் ரயில் டிக்கெட்

    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 26, 2022
    11:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரயில்வே துறை நவீனமயமாகி வருவதாகவும், அதை மேலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் அத்துறையின் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அதன் முயற்சியாக, ரயில் நிலையங்களை புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

    வைஷ்ணவ் கூறுகையில், "ரயில் பிரயாணங்களை டிக்கெட் முன்பதிவு செய்யவும், முன் பதிவு செய்யபடாத பிரயாணங்களுக்கும், இன்னபிற ரயில்வே சம்மந்தப்பட்ட உதவிகளுக்கும், பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் கிடைக்கிறது."

    "இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் போக்குவரத்து சேவைகள் (பயணிகள் மற்றும் சரக்கு), நிலையான உள்கட்டமைப்பு (திட்டம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு), மற்றும் வள மேலாண்மை (நிதி, பொருட்கள் மற்றும் மனிதனிடம்) வளங்கள்) ஆகியவற்றிற்கு உதவும்," என்று அவர் மேலும் கூறினார்.

    மேலும் படிக்க

    ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுகள்

    "டிஜிட்டல் முன்முயற்சிகள் மற்றும் ஆன்-கிரவுண்ட் சேவைகள், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் கையேடுகள் மூலம், தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன", என்று வைஷ்ணவ் கூறினார்.

    சமீபத்தில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ரயில்வேயை நவீனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து, ரயில்வே அமைச்சரின் அறிக்கை வந்துள்ளது.

    ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கருத்துப்படி, "இந்திய ரயில்வே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பாதுகாப்பான, உயர்தர போக்குவரத்து சேவைகளுக்கான, அதிநவீன அம்சங்களைச் சேர்க்க புதிய அணுகுமுறைகளை ஆராய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் தேவைகளை நீங்கள் கவனித்து அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்க வேண்டும்", என்று தெரிவித்து இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    ஆன்லைன் புகார்
    வந்தே பாரத்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி

    ஆன்லைன் புகார்

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்! இந்தியா

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025