NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு
    புதிய ரயில் பயண விதிகள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2022
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

    சென்ற ஆண்டின் நெறிமுறைப்படி, இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட கூடாது. எனினும் இந்த விதி, 10 மணிக்கு மேல், ரயிலில் பயணத்தை தொடங்கும் பயணிகளுக்கு பொருந்தாது.

    மிடில் பெர்த்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு, இரவு 10 மணிக்கு முதல் காலை 6 மணி வரை தான் பெர்த் பயன்படுத்த அனுமதி. கீழ் பெர்த்தில் இருப்பவர்கள் அசௌகரியமாக உணரக்கூடாது என்பதற்காக இந்த விதி.

    பிரயாணம் தொடங்கி 1 மணிநேரம் கழித்தோ, 2 ஸ்டேஷன்கள் கடந்த பிறகு தான், எஞ்சி இருக்கும் டிக்கெட்டுகளை RAC பயணிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

    மேலும் அறிந்து கொள்க

    புதிய ரயில் பயண விதிகள்

    இரவு நேரங்களில் சத்தமாக பேசவோ, ஹெட் போன்ஸ் இல்லாமல் மொபைல்-இல் இசை கேட்கவோ அனுமதி கிடையாது.

    சக பிரயாணிகளின் உறக்கத்திற்கு தொந்தரவு தரும் வகையில் இதை செய்தால், கோச்சில் உள்ள IRCTC ஊழியர்கள் யார் வேண்டுமானாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது.

    ரயிலில் பயணிக்கும் போது, ​​சத்தமாக பாட்டு கேட்பது, சத்தமாக பேசிக் கொண்டிருப்பது போன்ற பல புகார்கள் வந்ததன் காரணமாக, ரயில்வே துறை இத்தகைய விதியை அறிவித்துள்ளது.

    ரயில் பயணத்தின் போது இந்த விதிகள், முறையாக பின்பற்றுவதை, ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயணம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025