NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ
    பஜாஜ் ஆட்டோ

    பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 22, 2024
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பஜாஜ் ஆட்டோ தனது 13 வாகனங்களுக்கும் வெற்றிகரமாக ஒப்புதல் பெற்றுள்ளது.

    இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உள்ளடக்கிய இத்தகைய விரிவான ஒப்புதலைப் பெற்ற முதல் நிறுவனம் இதுவாகும்.

    இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, பிஎல்ஐ திட்டத்திற்குத் தேவையான உள்நாட்டு மதிப்பு கூட்டல் அளவுகோல்களை பஜாஜ் ஆட்டோ பூர்த்தி செய்துள்ளது.

    முன்னதாக, ஓலா எலக்ட்ரிக் இந்த வார தொடக்கத்தில் இரண்டு கூடுதல் வாகனங்களுக்கு பிஎல்ஐ நன்மைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஓலா எஸ்1எக்ஸின் மணிக்கு 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் பதிப்புகள் பிஎல்ஐ திட்டத்தின் தகுதித் தேவையை பூர்த்தி செய்ததை அடுத்து சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிதி உயர்வு

    பிஎல்ஐ திட்டத்தின் பட்ஜெட் மற்றும் ஆட்டோ துறையில் தாக்கம்

    ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறையில் பிஎல்ஐ திட்டத்திற்கான பட்ஜெட்டை இந்திய அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    2023-24ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ₹484 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2024-25ஆம் ஆண்டில் ₹3,500 கோடியாக உயர்ந்துள்ளது.

    பொருளாதார ஆய்வறிக்கை 2023-24ன் படி, இந்த முன்முயற்சியானது மொத்தம் ₹67,690 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது மற்றும் மார்ச் 2024 நிலவரப்படி ₹14,043 கோடி முதலீட்டுக்கு வழிவகுத்தது.

    பிஎல்ஐ திட்டமானது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.

    திட்டமிடப்பட்ட 1.48 லட்சம் வேலைகளில், ஏற்கனவே 28,884 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த முயற்சியின் கீழ் மொத்தம் 85 விண்ணப்பதாரர்கள் ஒப்புதல் பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    வாகனம்
    இரு சக்கர வாகனம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆட்டோமொபைல்

    2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV' டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் 2023-ல் வெளியான 500சிசிக்கு உட்பட்ட பைக்குகள் ப்ரீமியம் பைக்
    உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD? எலக்ட்ரிக் கார்
    தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்  தீபிகா படுகோன்

    வாகனம்

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! மத்திய அரசு
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்! மாருதி
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! ஏர் இந்தியா

    இரு சக்கர வாகனம்

    திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி  உதயநிதி ஸ்டாலின்
    வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்! கார்
    2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு ஆட்டோமொபைல்
    விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம் விபத்து

    இந்தியா

    கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை கொல்கத்தா
    பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு சுதந்திர தினம்
    இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி சுதந்திர தினம்
    பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025