NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள் 
    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்

    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள் 

    எழுதியவர் Nivetha P
    Jul 07, 2023
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    1947ம்ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தினை ஆங்கிலேயரிடம் இருந்து போராடிப்பெற்றது.

    அதேபோல் பல நாடுகள் வேறுநாடுகளிடம் இருந்து பிரிந்தோ, அடிமைகளாகவோ இருந்து அதிலிருந்து விடுபட்டு சுதந்திரநாடுகளாக தங்களது நாடுகளை அறிவித்துக்கொண்டது.

    இவ்வாறு தான் 195 தனிநாடுகள் உருவானது.

    இதுபோல் தனி நாடுகளாக பிரிந்த 5 இளம் நாடுகளின் விவரங்கள் குறித்துத்தான் இந்த செய்திக்குறிப்பில் கூறப்படவுள்ளது.

    இன்றளவில் உலகின் மிக இளம்நாடு என்றால் அது தெற்கு சூடான் தான்.

    இந்நாடு 1899ம்ஆண்டுமுதல் 1956வரை இங்கிலாந்து மற்றும் எகிப்து நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன்பின்னர் 1972 முதல் 2005 வரை உள்நாட்டு போர்களை எதிர்கொண்டு தன்னை தனி நாடாக அறிவித்து கொண்டது.

    இதனைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய தீவு நாடான கிழக்கு திமோர் மே-மாதம் 20,2022ல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது.

    இளம் நாடுகள் 

    19ம் நூற்றாண்டில் செர்பியா தனிப்பிராந்தியமானது

    16ம்நூற்றாண்டில் இந்த நாடு போர்ச்சுகல் நாட்டிற்கு அடிமையாக இருந்து 1975ல் விடுதலை பெற்றது.

    ஆனால் மீண்டும் ஒரே வாரத்தில் இந்தோனேஷியா இப்பகுதிகளை ஆக்கிரமித்தது.

    பழங்காலத்தில் பல்வேறு பேரரசர்களால் ஆளப்பட்ட கொசோவோ அண்டை நாடான செர்பியாவிடமிருந்து பிப்ரவரி 17, 2008ல் பிரிந்து தனது சுதந்திரத்தினை அறிவித்தது.

    எனினும் இந்நாட்டினை ஒரு இறையாண்மை நாடாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நாட்டிலுள்ள மக்களுள் 95%பேர் அல்பேனியர்கள் என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, 2006ம்ஆண்டு ஜூன் 2ம்தேதி மாண்டினீக்ரோ தனிஇராச்சியமாக மாறியது,இதுவும் செர்பியாவிலிருந்து பிரிந்ததுத்தான் என தெரிகிறது.

    செர்பியர்கள் 6.7ம் நூற்றாண்டுகளில் இடம்பெயர்ந்து மற்ற தெற்கு ஸ்லாவிக் பழங்குடியினருடன் பால்கனுக்கு வந்துள்ளனர்.

    19ம்நூற்றாண்டில் செர்பியா தனிப்பிராந்தியமானது.

    2ம் உலகப்போருக்கு பின்னர் யுகோஸ்லோவியா'வாக இருந்த செர்பியா மாண்டினீக்ரோ பிரிந்தப்பின்னர் தனிநாடாக மாறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு கொரோனா
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்
    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன? பான் கார்டு
    மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    இங்கிலாந்து

    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்
    End to end encryption தடை - இங்கிலாந்து சந்தையை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் உலகம்
    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025