NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை
    பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை

    கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 08, 2025
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    உலக வங்கியின் ஜூன் 2025 உலகளாவிய வறுமை புதுப்பிப்பின்படி, பாகிஸ்தானின் மக்கள்தொகையில் தோராயமாக 44.7% பேர் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புதுப்பிப்பு, வங்கியின் உலகளாவிய வறுமை வரம்புகளைத் திருத்தியதைத் தொடர்ந்து வருகிறது.

    பாகிஸ்தான் போன்ற குறைந்த-நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $4.20 என்ற அளவுகோலை வறுமைக்கோடாக உலக வங்கி நிர்ணயித்துள்ளது.

    இந்த சரிசெய்தல் உலகளாவிய வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

    இந்த புதிய வரம்புகள் வறுமையின் மிகவும் துல்லியமான சர்வதேச ஒப்பீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    விபரங்கள் 

    விரிவான விபரங்கள்

    240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில், இப்போது ஒரு நாளைக்கு $4.20க்கும் குறைவாக சம்பாதிக்கும் 107.95 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர்.

    இதன் மூலம் கிட்டத்தட்ட பாகிஸ்தானில் பாதிக்குப் பாதி மக்கள் வறுமையில் வாழ்வதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

    புதிய புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானியர்களில் 16.5% பேர் ஒரு நாளைக்கு $3 என்ற தீவிர வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். இது இந்தியாவில் வெறும் 5.25% ஆக உள்ளது.

    உலக பட்டினிக் குறியீடு உள்ளிட்ட பல தனியார் அமைப்புகள் வெளியிடும் குறியீடுகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாக அவ்வப்போது அறிக்கைகள் வந்தாலும், சர்வதேச அமைப்பான உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவை விட பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருப்பதை உறுதி செய்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலக வங்கி
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை பாகிஸ்தான்
    5 நிமிடம் கட்டிப்பிடிக்க ரூ.600 கட்டணம் செலுத்தும் பெண்கள்; சீனாவில் வளர்ந்து வரும் 'ஆண் அம்மா' கலாச்சாரம் டிரெண்டிங்
    வெப்பத்தைத் தணிக்க வருகிறது மழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? "No" சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  உளவுத்துறை
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா

    உலக வங்கி

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா! உலகம்

    உலகம்

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா
    காசாவில் உள்ள கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் ஹமாஸ்
    'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம் சீனா
    எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல் ரஷ்யா

    உலக செய்திகள்

    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025