NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு

    வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா தொற்றின் போது வேண்டுமென்றே தனது பணியாளரின் முகத்தில் இருமியதற்காக ஒரு முதலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட அந்த முதலாளி தனது முன்னாள் ஊழியருக்கு £26,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    £ 26,000 என்பது கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாயாகும்.

    கெவின் டேவிஸ் என்பவர் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியரை கேலி செய்து மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    கெவின் டேவிஸ்(63) என்பவர் பிரபல வேல்ஸ் ரக்பி வீராங்கனையான கரேத் டேவிஸின் தந்தை ஆவர்.

    இந்த சம்பவம் வேல்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

    அவரது நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு பெண் ஊழியருக்கு சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆட்டோ இம்யூன் நிலை ஆகிய நோய்கள் இருந்திருக்கிறது

    உலகம் 

    நோய்வாய்ப்பட்ட பெண் மீது வேண்டுமென்றே இருமிய முதலாளி 

    அதனால் கவலை அடைந்த அந்த பெண், கோவிட் தொற்றுநோய் குறையும் வரை காவ்டர் கார்ஸில் உள்ள தனது சக ஊழியர்களை தன்னிடமிருந்து சமூக ரீதியாக விலகி இருக்குமாறு கேட்டு கொண்டார்.

    அந்த பெண்ணின் அறிந்த அவரது முதலாளி வேண்டுமென்றே அந்த பெண்ணின் முகத்தில் இருமி அவரை கேலி செய்திருக்கிறார்.

    அந்த சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு அந்த பெண் தனது வேலை ராஜினாமா செய்துவிட்டார்.

    இதனால் மன உழைச்சல் அடைந்த அந்த பெண் தனது முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 3 வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

    அந்தப் பெண்ணுக்கு 26,438.84 பவுண்டுகள் நஷ்டஈடுவழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    உலகம்

    நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல்  பிரான்ஸ்
    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை  கனடா
    சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் சீனா
    மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி உலக செய்திகள்

    உலக செய்திகள்

    'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்  மாலத்தீவு
    லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம் லெபனான்
    குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம் அமெரிக்கா
    பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025