NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை

    "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார்.

    புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்க சமூகத்தின் சில பிரிவுகளை, முன்னாள் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இவ்வாறு விமர்சித்து வருகிறார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன், தான் விரும்பாத அமெரிக்க சமூகத்தின் பிரிவுகளை விவரிக்க "பூச்சிகள்" என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    அவரின் முந்தைய பேச்சு கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான நிலையில்,

    நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில், "கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், பாசிஸ்டுகள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் பூச்சிகளைப் போல வாழும் தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர்களை வேரறுக்கப் போவதாக" அச்சுறுத்தல்விடுத்தார்.

    2nd card

    வெள்ளை இனத்தின் மேலாதிக்கத்தை எதிரொலிக்கும் ட்ரம்பின் பேச்சு

    "இந்த நாட்டின் ரத்தத்தை விஷமாக்குகிறார்கள். அதைத்தான் அவர்கள் செய்துள்ளார்கள்" என புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ட்ரம்ப் கூட்டத்தினரிடம் பேசினார்.

    "அவர்கள் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மனநல நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலைகளை விஷமாக்குகின்றன. அவர்கள் நம் நாட்டிற்கு, ஆப்பிரிக்காவிலிருந்து, ஆசியாவிலிருந்து, உலகம் முழுவதும் வருகிறார்கள்" என்றார்.

    இரண்டாவது முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர், " ரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசியுள்ள நிலையில், அவரின் வெள்ளை இனத்தின் மேலாதிக்கத்தை எதிரொலிக்கும் சொல்லாட்சி என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

    3rd card

    மீண்டும் அதிபரானால் தீவிர கொள்கைகளை அமல்படுத்தப்போகும் ட்ரம்ப

    அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் மீண்டும் ட்ரம்ப வெல்லும் பட்சத்தில், கடந்த ஆட்சியில் வகுக்கப்பட்ட குடியேறுபவர்களுக்கு எதிரான கொள்கைகளை விரிவு படுத்துவதற்கான திட்டங்களை வைத்துள்ளதாக சிஎன்என் கூறுகிறது.

    ட்ரம்பின் கடந்த ஆட்சியில், எல்லைப் பகுதியில் சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2017 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இஸ்லாமிய பெரும்பான்மை மற்றும் ஆப்பிரிக்கா நாட்டினருக்கான, அமெரிக்க பயண தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்படும் என நேற்று தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப்

    Classic Trump: say something crazy outrageous, neo-Nazi-like and it gets headlines, creates outrage.

    So wait a little. Then say it again, no one notices, no coverage, and it gets normalized and mainstreamed.

    Let’s be clear: migrants ‘poisoning the blood’ is Hitler rhetoric. https://t.co/H3QZtIYbaK

    — Mehdi Hasan (@mehdirhasan) December 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    குடியரசு தலைவர்
    கம்யூனிஸ்ட்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    அமெரிக்கா

    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் இந்தியா
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்' டெஸ்லா
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  இந்தியா

    குடியரசு தலைவர்

    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்
    அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா ரஷ்யா
    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா

    கம்யூனிஸ்ட்

    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா கேரளா
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025