NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!
    சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி(படம்: Oneindia Tamil)

    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2022
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

    இந்திய-சீன எல்லைகளில் திடீர் திடீர் என்று மோதல்களும் அத்துமீறல்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

    முக்கியமாக, 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமானது.

    கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கூட இது போன்ற ஒரு சம்பவம் அருணாச்சல் மாநிலத்தில் நடந்தது.

    இப்படியே ஒரு முடிவில்லாமல் இந்த சூழல் தொடர்ந்து கொண்டிருக்க, இந்த பிரச்சனைக் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    டிசம்பர் 20ஆம் தேதி இருநாட்டு ராணுவ தளபதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

    போர் முடியுமா

    இந்தியாவுடன் நல்லுறவு!

    தவாங் பகுதி பிரச்சனை முடிந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையில், "இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், "தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலைநாட்டபடும் என்று இரு நாடுகளும் உறுதி எடுத்துள்ளது" என்று அவர் கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், "தற்காலிகமாக மேற்கு பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம். மற்ற பிரச்சனைகளுக்கு பரஸ்பரமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்தியா-சீனா மோதல்
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்
    ஒரே நாளில் ₹1,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 7) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக் உருவாக்கம்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை ஆராய்ச்சி

    இந்தியா

    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்திய ரயில்வே
    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! வைரல் செய்தி
    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? சீனா
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் வாகனம்

    இந்தியா-சீனா மோதல்

    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025