NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
    உலகம்

    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை

    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2022, 06:40 pm 1 நிமிட வாசிப்பு
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
    அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை!(படம்: Times of India)

    கடந்த வாரம், தாலிபான் அரசு பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தற்போது அந்த நாட்டு பெண்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு, தாலிபான் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது. அப்போதிலிருந்து, பெண்களுக்கு பலவிதமான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியே செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, கடுமையான ஆடை கட்டுப்பாடுகள், டீனேஜ் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை என்று பெண்களுக்கு எதிரான பல்வேறு தடைகள் ஏற்கனவே ஆப்கானில் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தாலிபான் அரசு பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும் தடை விதித்திருக்கிறது.

    போராட்டத்தில் குதித்திருக்கும் எதிர்ப்பாளர்கள்!

    தங்கள் கனவுகளை இப்படி உடைத்து எறிவதற்கு பேசாமல் "பெண்களின் தலையைத் துண்டிக்க உத்தரவிட்டிருக்கலாம்' என்று மருத்துவ மேல் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் இளம்பெண் ஒருவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். மேலும் பேசிய அந்த பெண், "மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லை. நான் ஏன் இந்த உலகில் பிறந்தேன் என்று வருந்துகிறேன். இப்படி ஒரு உத்தரவிட்டதற்கு பதிலாக எங்கள் தலையைத் துண்டிக்க உத்திரவிட்டிருக்கலாம்." என்று கண்களில் நீரோடு கதறுகிறார். இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலதரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், தற்போது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    உலகம்

    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள் விளையாட்டு
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது அமெரிக்கா
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023