NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்
    மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

    மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை சேர்ந்தவர்.

    இந்நிலையில், ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து, அதில் ஓர் வினோத பதிவினை செய்துள்ளார்.

    இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த பதிவில், புதிய பெற்றோர்கள் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்கள் குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் படுக்கை அறையிலேயே படுக்க வைத்து கொண்டோம். அப்பொழுது புதிய பெற்றோர்களான எங்களுக்கு அவனது பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

    நகைச்சுவை பதிவு

    நடுவில் படுத்துறங்கும் தன் மகனை 'இந்தியா' என அழைப்பதாக பதிவு

    மேலும் அந்த பதிவில் அவர், இப்ராஹிம் சிறுவனாக வளர்ந்த பிறகும் கூட அவன் எங்கள் அறையில் எங்களுக்கு நடுவிலேயே படுத்து உறங்குகிறான்.

    அவனுக்கென்று தனி அறை இருந்தும், அவன் உறங்குவதற்கு எங்கள் அறையையே பயன்படுத்துகிறான் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர், நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன், எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவள். இதனால் எங்கள் நடுவில் படுத்துறங்கும் எங்கள் மகனுக்கு புதிய பெயரினை சூட்டியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி, பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவே படுத்திருப்பதால் தன் மகனை 'இந்தியா' என அழைப்பதாக அவர் பதிவில் கூறியுள்ளார்.

    இந்த பதிவானது வைரலாகி பரவி வரும் நிலையில், நகைச்சுவையாக இந்த பதிவை செய்ததாக ஒமர் இசா தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    இந்தியா

    JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு மோடி
    ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்! வைரல் பாடல்
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா விமானம்
    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம் இந்தியா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025