NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை 

    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2024
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது.

    அதனை தொடர்ந்து, ஒரு அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான், அந்த தாக்குதலால் இரண்டு குழந்தைகள் இறந்ததாகவும், மூன்று பெண்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு தளங்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC) அறிவித்துள்ளது.

    "இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

    பிட்ஜ்வ்ன்

    "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது": பாகிஸ்தான் 

    பாகிஸ்தானின் குஹே சப்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தப்ட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் தான் அந்த பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, புதன்கிழமை அதிகாலை ஒரு அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், தூண்டுதல் எதுவும் இல்லாமல் ஈரான் தங்களது வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகவும், இந்த அத்துமீறலை பாகிஸ்தான் கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலால் இரண்டு "அப்பாவி" குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    மேலும் இந்த சம்பவம் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடியது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஈரான்
    பயங்கரவாதம்
    உலகம்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    பாகிஸ்தான்

    PAK vs SA: நூலிழையில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா! ஒருநாள் உலகக்கோப்பை
    வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 5 பேர் பலி, 21 பேர் காயம் குண்டுவெடிப்பு
    பாகிஸ்தானின் மியான்வாலி விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது; 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் விமானப்படை
    NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை

    ஈரான்

    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின் உலகம்
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நோபல் பரிசு
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்? இஸ்ரேல்

    பயங்கரவாதம்

    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார் இந்தியா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்

    உலகம்

    2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு ஏமன்
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி பிரான்ஸ்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலக செய்திகள்
    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025