NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

    பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேலைகள் இம்மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

    தேசிய மற்றும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண சட்டசபைகளில், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    குறிப்பிடத்தக்க வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணையம், நள்ளிரவில் தேர்தல் தேதி அறிவித்துள்ளது.

    2nd card

    தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

    முன்னதாக லாகூர் உயர்நீதிமன்றம், அதிகார வர்க்கத்தினரை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அண்மையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டு இருந்தது. இது சர்ச்சையான நிலையில், தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தொகுதிகள் 342-ல் இருந்து, 336 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கும், 10 தொகுதிகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதற்காகவே, தேர்தல் காலமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பாகிஸ்தான்

    பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை  லஷ்கர்-இ-தொய்பா
    கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம் இந்தியா
    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்? ஒருநாள் உலகக்கோப்பை

    தேர்தல்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் நாடாளுமன்றம்
    நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல் போர்ச்சுகல்
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  ராஜஸ்தான்

    தேர்தல் ஆணையம்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தமிழ்நாடு
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025