NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

    சட்டவிரோத திருமண வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 13, 2024
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத திருமண வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

    புஷ்ரா பீபி தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முன்பே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் ஃபரித் மேனகா அவர்கள் மீது இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

    இஸ்லாமிய சட்டத்தை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீறியதாக நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து, பிப்ரவரி மாதம் அந்த தம்பதியினருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் 

    இம்ரான் கான்  விடுவிக்கப்படுவாரா?

    இந்நிலையில் இது குறித்த மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள், "வேறு எந்த வழக்கிலும் அவர்கள் தேடப்படாவிட்டால், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்(பி.டி.ஐ) நிறுவனர் இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோர் உடனடியாக [சிறையிலிருந்து] விடுவிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தாலும், இந்த வழங்கினால் தான் அவர் தற்போது வரை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், மே 2023இல் நடந்த கலவரத்தை தூண்டிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இம்ரான் கான் மீதான ஜாமீனை இந்த வாரம் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன் இம்ரான் கான்
    வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு தேர்தல்
    பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு  தேர்தல் முடிவு
    பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பெயர் பரிந்துரைப்பு பிரதமர்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025