NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்

    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2024
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, தனது நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுக்கான ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார்.

    இந்நிலையில், தனது இரண்டாவது நாள்(செவ்வாய்- ஜனவரி 9) பயணத்தின் போது, புஜியான் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், "சீனாவை மாலத்தீவின் "நெருங்கிய" நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.

    டக்ஜ்

    பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை பாராட்டிய மாலத்தீவு அதிபர்

    "சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகவும் வளர்ச்சி கூட்டணிகளில் ஒன்றாகவும் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

    2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி(பிஆர்ஐ) திட்டங்களைப் பாராட்டிய அவர், "மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அவை வழங்கியுள்ளன" என்று தெரிவித்தார்.

    மேலும், அதிக சுற்றுலா பயணிகளை தனது நாட்டுக்கு அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தினார்.

    "கொரோனாவுக்கு முன்பு எங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், சீனா தான் முதலிடத்தில் இருந்தது. மேலும் அந்த நிலையை சீனா மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    மாலத்தீவு
    இந்தியா
    சுற்றுலா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சீனா

    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்? வணிகம்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு

    இந்தியா

    ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த கார் மாடல்கள் கார்
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி ஜார்கண்ட்
    இந்தியாவில் மேலும் 636 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தாண்டு இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்கள் பங்குச் சந்தை

    சுற்றுலா

    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  கொடைக்கானல்
    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரி
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025