NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை
    பாகிஸ்தானில் இந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்படும், ஆறாவது தீவிரவாத அமைப்புகளின் தளபதி அக்ரம் கான் காஜி என்பது குறிப்பிடத்தக்கது.

    லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை

    எழுதியவர் Srinath r
    Nov 10, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி அக்ரம் கான் காஜி சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள், அக்ரம் கான் கொலையில் உள்ளூர் எதிரிகள் மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினருக்கு தொடர்புள்ளதா என விசாரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

    லஷ்கர்-ஏ-தொய்பாவின் ஆட்சேர்ப்பு பிரிவில் முக்கிய நபரான அக்ரம் கான், காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ, அவர்களை மூளைச்சலவை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு மற்றும் வன்மமான பிரச்சாரத்தை அக்ரம் கான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    2nd card

    பாகிஸ்தானில் தொடர்ந்து கொள்ளப்படும் தீவிரவாதிகள்

    காஜியின் கொலை, சமீபத்திய நாட்களில் லஷ்கர் தலைவரின் மூன்றாவது படுகொலை ஆகும்.

    மேலும், இந்த ஆண்டு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் உயர்மட்ட தளபதிகளின் ஆறாவது கொலையாகும்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, கவாஜா ஷாஹித் பாகிஸ்தானின் லைன் ஆப் கண்ட்ரோல் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    தாங்ரி பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட,அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், செப்டம்பரில் ஒரு மசூதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தீவிரவாதம்
    தீவிரவாதிகள்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் உலகம்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  இந்தியா
    இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை  இந்தியா

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    இந்தியா

    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது அமெரிக்கா
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இலங்கை
    ஊழியர்கள் நல்வாழ்வில் கடைசி இடம் பிடித்த ஜப்பான்.. கடின உழைப்பாளிகளைக் கொண்ட இந்தியா ஜப்பான்
    அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025