NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 
    இவர்கள் இருவரும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக சக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு இன்று(அக். 2) நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    கோவிட்-19 தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த மெசஞ்சர் ஆர்என்ஏ(mRNA) தொழில்நுட்பத்தில் பணிபுரிந்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

    மனித நலனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலை சமாளிக்க அவர்களது கண்டுபிடிப்பு பங்களித்ததாக நோபல் மருத்துவப் பரிசை அவர்கள் இருவருக்கும் பரிந்துரைத்த நடுவர்கள் கூறியுள்ளனர்.

    காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவரின் மெசஞ்சர் ஆர்என்ஏ(mRNA) கண்டுபிடிப்புகள் 2005ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றாலும், mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் தடுப்பூசிகள் கொரோனா தடுப்பூசிகளே ஆகும்.

    ட்னவ்க்ள்

    mRNA தொழில்நுட்பத்தின் தாக்கம் 

    Pfizer/BioNTech மற்றும் Modernaஆல் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தன.

    முக்கியமாக இதனால் தான் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த முடிந்தது.

    இன்று நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவரான காடலின் கரிகோ, ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர் ஆவார். ட்ரூ வெய்ஸ்மேன், அமெரிக்காவை சேர்ந்தவர்.

    அவர்கள் இருவரும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக சக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களது கண்டுபிடிப்புக்காக 2021ஆம் ஆண்டில் மதிப்புமிக்க லாஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

    அதற்கு முன்பும் ஆர்என்ஏ(mRNA) தொழில்நுட்பத்தில் பணிபுரிந்ததற்காக அவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    கொரோனா தடுப்பூசிகளின் வெற்றிக்கு பிறகு, அவர்களது mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோய், காய்ச்சல் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நோய்களுக்கும் தீர்வு காண தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோபல் பரிசு
    உலகம்
    உலக செய்திகள்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நோபல் பரிசு

    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் தென்னாப்பிரிக்கா
    நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு உலகம்

    உலகம்

    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் பாகிஸ்தான்
    உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள் உலக செய்திகள்
    உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம் இன்ஃபோசிஸ்
    உலக ஓசோன் தினம்: ஓசோன் படலத்தைப் பாதுகாக்க கைகோர்த்த உலக நாடுகள் பூமி

    உலக செய்திகள்

    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்கா
    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா
    இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு  பாராட்டு பாகிஸ்தான்
    இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண் இங்கிலாந்து

    அமெரிக்கா

    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்
    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025