NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை
    நகோயா நகரின் கனயாமா ரயில்வே நிலையத்தில் பொதுமக்களை எக்ஸ்லேட்டர்களில் நின்று பயணிக்க அறிவுறுத்தும் ஊழியர்.

    ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை

    எழுதியவர் Srinath r
    Oct 04, 2023
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பானின் நாட்டின் நகோயா நகரில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்க தடை விதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இனி பொதுமக்களால் எக்ஸ்லேட்டர்களில் நடந்து செல்ல முடியாது. நின்று மட்டுமே செல்ல முடியும்.

    இச்சட்டம் ரயில்வே நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் என அனைத்து இடங்களில் உள்ள எக்ஸ்லேட்டர்களுக்கும் பொருந்தும்.

    நகோயா நகரில் இச்சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் ஜப்பானில் இச்சட்டம் இயற்றப்படும் இரண்டாவது நகராகிறது.

    இதற்கு முன் சைதாமா நகரிலும் இது போன்ற ஒரு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இச்சட்டத்தில் தண்டனை விதிகள் எதுவும் இல்லை என்றாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இது ஏற்றப்பட்டுள்ளது.

    2nd card

    எக்ஸ்லேட்டர் விபத்துக்களால் திணறும் ஜப்பான்

    ஜப்பான் அதன் எக்ஸ்லேட்டர் விபத்துகளுக்காக அறியப்படுகிறது.

    கடந்த 2018- 2019 ஆண்டில் மட்டும் 805 எக்ஸ்லேட்டர் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் எக்ஸ்லேட்டர்களை மக்கள் தவறாக பயன்படுத்தியது காரணமாக சொல்லப்படுகிறது.

    ஜப்பானில் பின்பற்றப்படும் வழக்கத்தின்படி, எக்ஸ்லேட்டர்களில் நின்று பயணிக்கும் மக்கள் இடதுபுறமாகவும், நடந்து செல்பவர்கள் வலது புறமாகவும் பயணித்து வந்தனர்.

    நகோயா அரசு சார்பில் பதாகைகள், கார்ட்டூன்கள் உதவியுடன் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சட்டத்தின் மூலம் எக்ஸ்லேட்டர் விபத்துகளை தடுக்க முடியும் என நகோயா நகர அதிகாரிகள் நம்புகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    ரயில்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஜப்பான்

    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான் உலகம்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா இந்தியா

    ரயில்கள்

    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! மேற்கு வங்காளம்
    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர்  கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025