ஹங்கேரி: செய்தி
ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு 2025 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹங்கேரிய எழுத்தாளரான லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு (László Krasznahorkai) 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் மதிய உணவு சாப்பிட முடியுமா? இந்த இடத்திற்கு சென்றால் முடியும்
மூன்று நண்பர்கள் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், ஒன்றாக பக்கத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள். இது சாத்தியமா?