NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் விமான பயண வழக்கங்கள் என்ன தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் விமான பயண வழக்கங்கள் என்ன தெரியுமா?

    மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் விமான பயண வழக்கங்கள் என்ன தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2024
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணிடமிருந்து புதிதாக கிடைக்கப்பெற்ற குறிப்புகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுப்பயணத்தின் போது விமானத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை வெளியிட்டன.

    பர்மிங்காமைச் சேர்ந்த எலிசபெத் எவன்ஸ் எழுதிய இந்த குறிப்புகள், ராணியின் பறக்கும் பழக்கத்தைப் பற்றிய விரிவான பார்வையை வழங்குகின்றன.

    இந்த பதிவுகளின்படி, ராணி விருந்தினருக்கு பிரத்யேகமாக அளிக்கப்படும் பானத்தை அனுபவித்து மகிழ்ந்தார் என்றும், விமானம் புறப்படுவதற்கு முன் Velamints பிராண்ட் மின்ட்டுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ராஜபோக வசதி

    விமானங்களின் போது ராணியின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது

    ராணி II எலிசபெத் விமான பயணங்களின் போது தனது வசதிக்காக முன்னுரிமை அளித்தார், வீட்டிலிருந்து தனது சொந்த தலையணைகளை கொண்டு வந்தார் என்பதை குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

    விமானத்தில் அவரது படுக்கையை தயார் செய்யும் பணியை அவரது அரச குடும்ப டிரஸ்ஸர் மேற்கொண்டார்.

    கூடுதலாக, தரையிறங்கிய பின்னரும் ராணி தூங்கிக்கொண்டிருந்தால், அவரை தொந்தரவு செய்யக்கூடாது.

    ஹான்சன்ஸ் ஏலதாரர்களால் எவன்ஸின் குறிப்புகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டபடி, "மாட்சிமை பொருந்திய ராணியார் இறங்குய பின்னரும் தூங்கிக்கொண்டிருந்தால், கேபின் குழுவினர் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அவரை தூங்க விட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

    விமான பயணத்தில் ராணியின் சௌகரியத்திற்கு எவ்வித குறையும் ஏற்படக்கூடாது என்பதில் விமான நிறுவனம் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    அரச குடும்பம்
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இங்கிலாந்து

    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர் லண்டன்
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை பிரீமியர் லீக்
    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா இந்திய ராணுவம்

    அரச குடும்பம்

    கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல் கேட் மிடில்டன்
    இளவரசர் ஹாரி- மனைவி மேகன் மார்க்கெல் உறவில் விரிசலா? சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டம் என அறிக்கை இங்கிலாந்து
    பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறக்கப்பட்ட பக்கிங்ஹாம் அரண்மனையின் கிழக்குப் பகுதி  இங்கிலாந்து
    பெண்கள் முத்தலாக் தெரிவிக்கமுடியுமா? இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி துபாய்

    விமானம்

    மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து  மிசோரம்
    பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம்  ஏர் இந்தியா
    65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது உக்ரைன்
    அயோத்தியாவிற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை துவக்கம் விமான சேவைகள்

    விமான சேவைகள்

    நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து  இந்தியா
    தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி  சென்னை
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்  சென்னை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025