NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 
    நிலநடுக்கம் 32 கிலோமீட்டர் (19.88 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது

    தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பானின் ஃபுகுஷிமா பிராந்தியத்தில் உள்ள ஹோன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    முன்னதாக தைவானைத் தாக்கிய 7.4 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஜப்பானை தாக்கியுள்ளது நிலநடுக்கம்.

    இன்று காலை புகுஷிமா பகுதியில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில், 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் 32 கிலோமீட்டர் (19.88 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

    அணுமின் நிலையம்

    புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு எந்த சேதமும் இல்லை

    தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடந்த 25 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து ஜப்பானின் யோனகுனி தீவில் நேற்று சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.

    இருப்பினும், ஜப்பானில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, புதிய சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தின் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

    நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

    எனினும் அதன் அதிர்வு தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது.

    புகுஷிமா அணுமின் நிலையத்தின் ஆபரேட்டர் டெப்கோ, "எந்தவிதமான அசாதாரணங்களும்" கண்டறியப்படவில்லை என்று கூறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    தைவான்
    ஜப்பான்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    நிலநடுக்கம்

    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு  ஆப்பிரிக்கா
    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்பிரிக்கா
    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்  மொராக்கோ
    டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இந்தியா

    தைவான்

    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  சீனா
    ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்  உலகம்
    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து
    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்

    ஜப்பான்

    நிலவு ஆராய்ச்சிக்காக ஜப்பான் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலத்தை ஏவியுள்ளது விண்வெளி
    2024இல் மறுபிரவேசத்திற்கு தயார் என முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு டென்னிஸ்
    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  மதுரை
    ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025