NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்
    ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் தாக்கப்பட்டது முதல் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இஸ்ரேல் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்

    எழுதியவர் Srinath r
    Oct 14, 2023
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பைடன், இஸ்ரேல் தாக்குதலால் மோசமடைந்து வரும் பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்து பேசினார்.

    மேலும் பேசிய பைடன், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இஸ்ரேல், எகிப்து, ஜோடான் மற்றும் ஐநா ஆகியோருடன் அதிபரின் குழு இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

    "பெரும்பான்மையான பாலஸ்தீனியர்களுக்கு ஹமாசுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறக்க கூடாது" இன்று சுட்டிக்காட்டிய பைடன், ஹமாஸ் ஆயுத குழுவால் பாலஸ்தீனர்களும் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

    2nd card

    அல்கொய்தாவை புனிதம் ஆகிய ஹமாஸ் அமைப்பு- பைடன் குற்றச்சாட்டு

    காஸாவை ஆண்டுவரும் ஹமாஸ் ஆயுத குழுவின் நடவடிக்கைகள், 'அல்கொய்தா' அமைப்பையே தூய்மையானதாக காட்டுகிறது என்ற அமெரிக்க அதிபர், ஹமாஸ் "ஒரு தீய சக்தி" எனவும் குற்றம் சாட்டினார்.

    மேலும் ஹமாஸ் பிணைய கைதிகளாக பிடித்துச் சென்ற அமெரிக்கர்களை மீட்க, தன் அரசு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்வினையாக, காஸா மீது இஸ்ரேல் குண்டு மழைபொழிந்து வருகிறது.

    மேலும் இஸ்ரேல், காஸா பகுதிக்கு மின்சாரம், எரிபொருள், உணவு பொருட்கள் இணைப்பையும் துண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர் தாக்குதலின் எதிரொலியாக, காஸாவில் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜோ பைடன்
    குடியரசு தலைவர்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி
    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்

    அமெரிக்கா

    கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு ஜோ பைடன்
    அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு இந்தியா
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி இந்தியா
    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு  நோபல் பரிசு

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு

    இஸ்ரேல்

    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் தமிழ்நாடு
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்? உலகம்
    வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் உலகம்
    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025