NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
    உலகம்

    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    எழுதியவர் Sindhuja SM
    March 03, 2023 | 06:47 pm 0 நிமிட வாசிப்பு
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
    2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மூன்று பேரில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர்.

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. "பொது ஒழுங்கை கடுமையாக மீறும் நடவடிக்கைகள்", கடத்தல் மற்றும் அதற்கு நிதியுதவி செய்ததார் என்ற குற்றசாட்டுகள் அவர் மீது போடப்பட்டுள்ளதாக வியாஸ்னா மனித உரிமைகள் குழு கூறியுள்ளது. 60 வயதான பியாலியாட்ஸ்கியின் ஆதரவாளர்கள், பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் சர்வாதிகார ஆட்சி பியாலியாட்ஸ்கியின் வாயை அடைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். 2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மூன்று பேரில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர். 2021ஆம் நடந்த தேர்தலின் போது தெரு போராட்டங்கள் செய்ததற்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது, எதிர்க்கட்சிக்கு நிதியளிப்பதற்காக பணம் கடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்: வியாஸ்னா

    2020இல் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் அராஜகத்தை எதிர்கொண்டனர். மேலும், லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, பியாலியாட்ஸ்கி இரண்டு சக பிரச்சாரகாரர்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவருடன் கைது செய்யப்பட்ட வாலண்டைன் ஸ்டெபனோவிச் மற்றும் விளாடிமிர் லாப்கோவிச் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளது. ஸ்டெபனோவிச்சிற்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் லாப்கோவிச்சுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை 1996இல் பியாலியாட்ஸ்கியால் நிறுவப்பட்ட வியாஸ்னா கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலக செய்திகள்
    உலகம்

    உலக செய்திகள்

    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் ஐநா சபை
    பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ் பிரதமர் மோடி
    ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஆஸ்திரேலியா
    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா

    உலகம்

    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு இந்தியா
    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி யுகே
    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா இந்தியா
    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா ரஷ்யா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023