NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி
    தாக்குதலில் கொல்லப்பட்ட 10 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்

    உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி

    எழுதியவர் Srinath r
    Oct 06, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுவன் மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் 11 மாத குழந்தை உட்பட 28 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடகிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் பகுதியில் ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

    ஒரு ஏவுகணை மண்ணுக்குள் பாய்ந்து பள்ளத்தை ஏற்படுத்தியதாகவும், மற்றொன்று அங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நேற்று(செப்டம்பர் 5 ஆம் தேதி) கிழக்கு உக்ரைன் பகுதியில் நடந்த தாக்குதலில் 51 நபர்கள் கொல்லப்பட்டனர்.

    ரஷ்யா நேற்றைய தாக்குதலுக்கு பயன்படுத்திய இஸ்கந்தர்( Iskander) வகை ஏவுகணைகளையே இந்த தாக்குதலுக்கும் பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரஷ்யாவின் தாக்குதலுக்குப்பின் உறுகுளைந்துள்ள கார்கிவ் வீதிகள்

    Russia attacked Kharkiv city center at 6:46 am with two missiles. Body of a 10-year-old boy found dead under the rubble. This is the most devastating attack on downtown Kharkiv in months. pic.twitter.com/bivkYNPWMt

    — Maria Avdeeva (@maria_avdv) October 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரஷ்யா

    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் அமெரிக்கா
    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி விளாடிமிர் புடின்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025