Page Loader
IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்
RCB அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனது ரிட்டைர்மெண்டை அறிவித்தார்

IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்

எழுதியவர் Venkatalakshmi V
May 23, 2024
09:58 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேலும் RCB அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனது ரிட்டைர்மெண்டை அறிவித்தார். RCB அணி வீரர்கள் தினேஷ் கார்த்திகை கட்டி அணைத்து வழி அனுப்பி வைத்தனர். நேற்றை போட்டியின் இறுதியில், "DK..DK" என ரசிகர்கள் கோஷம் முழங்க தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டி தொடரிலிருந்து விடைபெற்றார். இந்த நிலையில், வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடும்.

embed

DK...!

#DineshKarthik retires from #IPL. Thank you #DK for all the fond memories. Waiting to watch @DineshKarthik next season as IPL commentator! 👍🙏❤️ pic.twitter.com/vgQZzLLRul— Sreedhar Pillai (@sri50) May 23, 2024

embed

DK...!

End of the road 💔#RCB #IPL #DineshKarthik pic.twitter.com/BpcXM7rKF3— Cricbuzz (@cricbuzz) May 22, 2024

embed

DK...!

This man's comeback from commentary, when everyone thought he was finished as a player, to being selected as a finisher for the World Cup is truly admirable. What a story! Thank you DK! Happy Retirement🙂#DineshKarthik#RRvsRCB pic.twitter.com/xjQez8tEjI— SHEELENDRA SINGH (@SHEELENDRA_1993) May 22, 2024