NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி
    உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி

    உலகின் மிக கடினமான மாரத்தானை ஓடி கடந்த இந்தியர் சுகந்த் சுகி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 06, 2023
    08:24 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகின் மிகவும் கடினமான மாரத்தான்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெலிரியஸ் டபிள்யூ.இ.எஸ்.டி.யை இந்தியாவின் சுகந்த் சுகி ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்.

    350 கிலோமீட்டர் தூரத்தை 102 மணி 27 நிமிடங்களில் கடந்தார். டெலிரியஸ் டபிள்யூ.இ.எஸ்.டி. பிப்ரவரி 8-12, 2023ல் நடைபெற்றது. இது உலகின் முதல் 10 கடினமான 200 மைல்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    சுகி தனது யூடியூப்பில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் பாதை மற்றும் ஓடும்போது சந்திக்கும் பல சவால்களை விளக்கியுள்ளார்.

    இந்த மராத்தானை அவர் முடித்த காட்சிகளையும் பகிர்ந்து கொண்டார். பதிவின் தலைப்பில், "அந்த கொடிய காட்டில் 350 கிமீ ஓடியதன் மூலம் வாழ்க்கையில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன்."என பதிவிட்டுள்ளார்.

    Instagram அஞ்சல்

    சுகியின் இன்ஸ்டாகிராம் பதிவு

    Instagram post

    A post shared by sukantsuki on March 6, 2023 at 8:21 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    ரத்தன் டாட்டாவை சந்தித்த பில்கேட்ஸ் - கொடுத்த ஆச்சர்யமான பரிசு என்ன? தொழில்நுட்பம்
    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா உலகம்
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025