NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பா? பஹல்காம் சம்பவத்திற்குப் பின் பிசிசிஐ சொன்னது இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பா? பஹல்காம் சம்பவத்திற்குப் பின் பிசிசிஐ சொன்னது இதுதான்
    பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிக்கை

    பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பா? பஹல்காம் சம்பவத்திற்குப் பின் பிசிசிஐ சொன்னது இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    11:03 am

    செய்தி முன்னோட்டம்

    காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஈடுபடக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடந்து வரும் எல்லை தாண்டிய பதட்டங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானுடன் இந்தியா இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்காது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிபட அறிவித்தார்.

    ஸ்போர்ட்ஸ் தக்கிற்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து பேசிய ராஜீவ் சுக்லா, "பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம், அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

    அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் நாங்கள் விளையாடுவதில்லை.

    மேலும் எதிர்காலத்திலும் அவர்களுடன் நாங்கள் விளையாட மாட்டோம்" என்று கூறினார்.

    ஐசிசி

    ஐசிசி போட்டிகளில் பங்கேற்பு

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்பந்தப்பட்ட ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா பங்கேற்பது கட்டாய ஐசிசி உறுதிமொழிகளின் விளைவாகும் என்றும், இது கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    இந்த உணர்வை எதிரொலிக்கும் வகையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இது கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் என்று அவர் கூறினார். கிரிக்கெட் சமூகத்தின் சார்பாக அவர் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தாங்கள் எப்போதும் துணைநிற்போம் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியின் போது, பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிசிசிஐ அஞ்சலி செலுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    இந்தியா vs பாகிஸ்தான்
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா

    பிசிசிஐ

    2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம் சாம்பியன்ஸ் டிராபி
    ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு ஜெய் ஷா
    பார்டர் கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளில் முகமது ஷமி விளையாட மாட்டார்; பிசிசிஐ அறிவிப்பு முகமது ஷமி
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம் எனத் தகவல் ஹர்திக் பாண்டியா

    இந்தியா vs பாகிஸ்தான்

    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம் இந்திய அணி
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை
    Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா  ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் 2025
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாரும் எட்டாத சாதனை படைத்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேசிங் வெற்றி; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்தியர்; அபிஷேக் ஷர்மா சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி பச்சை ஜெர்சியை அணிந்து விளையாடுவது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் எம்ஐvsடிசி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்; புவனேஷ்வர் குமார் புதிய சாதனை டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025