NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 நடக்க உள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 19, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினென்டல் கோப்பை ஜூன் 9 முதல் 18 வரை புவனேஸ்வரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    முன்னதாக மும்பை (2018) மற்றும் அகமதாபாத்தில் (2019) இண்டர்காண்டினென்டல் கோப்பை நடைபெற்றுள்ள நிலையில், இது இந்தியாவில் நடக்கும் மூன்றாவது போட்டியாகும்.

    இண்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியை நடத்தும் இந்தியாவுடன் லெபனான், மங்கோலியா, வனுவாடு ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன், "புவனேஸ்வர் பிபா யு-17 மகளிர் உலக கோப்பையின் அரங்குகளில் ஒன்றாகும். அதனுடன், ஒடிசா அரசாங்கத்தால் சில சிறந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் போட்டியை புவனேஸ்வரில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது." என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ட்வீட்

    🏟️ Bhubaneswar to host Hero Intercontinental Cup 2023 in June 📍

    🇮🇳🇱🇧🇲🇳🇻🇺#BlueTigers 🐯 #BackTheBlue 💙 #IndianFootball ⚽

    — Indian Football Team (@IndianFootball) April 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    கால்பந்து

    'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி உலக கோப்பை
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! இந்தியா
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்! இந்திய அணி

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து

    இந்தியா

    இந்திய வில்வித்தை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் இந்திய அணி
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  லண்டன்
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை  வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025