NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு
    எலன் மஸ்க்

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 14, 2022
    09:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டரில் எழுத்து வரம்பை உயர்த்த போவதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    "ட்விட்டர் எழுத்துக்களை 280ல் இருந்து 4000 ஆக உயர்த்துவது உண்மையா?" என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக, மஸ்க் பதிலளித்துள்ளார். ஆனால் மஸ்க்கின் இந்த புதிய முயற்சியை பலரும் கண்டித்துள்ளனர்.

    ஒரு பயனர், "இது ஒரு பெரிய தவறாக இருக்கும். ட்விட்டரின் நோக்கம் விரைவான செய்திகளை வழங்குவதாகும். இது நடந்தால், நிறைய உண்மையான தகவல்கள் இழக்க நேரிடலாம்," என்றும் மற்றொருவர், "4000? அது ஒரு கட்டுரை, ட்வீட் அல்ல" என்று கூறியுள்ளனர்.

    ட்விட்டர் நிறுவனமோ, "சிறு ட்விட் மக்களை தவறாக வழிநடத்தும். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சிறந்த தகவலறிந்த உலகத்தை உருவாக்க முடியும்" என தெரிவித்துள்ளது.

    மேலும் தெரிந்துகொள்ள

    ட்விட்டரில் எழுத்து வரம்பு உயர்வு

    இதற்கு முன்னர், ட்விட்டரில் உச்சபட்ச வரம்பு 140 எழுத்துகளாக இருந்தது. பின்னர், 2017 இல் 280 ஆக அதிகரிக்கப்பட்டது. நீள் பதிவுகளுக்கு thread வசதியும் அளிக்கப்பட்டது.

    இப்போது வரம்பு 4000 ஆக அதிகரித்ததால், ட்விட்டர் thread வசதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது ஊடகங்களின் யூகம்.

    மேலும் சென்ற வாரம், பயனர்களுக்கு வெரிஃபைடு டிக் வசதியை மாத சந்த அடிப்படையில் வழங்கவிருப்பதாக அறிவித்து இருந்தது.

    அதற்காக வலை பதிப்பில், ட்விட்டர் பயனாளிகளுக்கு $8 மற்றும் ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு $11 க்கு சந்தா விலை நிர்ணயித்து இருந்தது.

    அதோடு, ட்விட்டர் கணக்குகள் மூன்று வண்ணங்களில் சரிபார்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கான விளக்கத்தை விரைவில் வழங்க போவதாக மஸ்க் தெரிவித்து இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ட்விட்டர்

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் பயனர் பாதுகாப்பு
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025