NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு
    NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி

    இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 24, 2024
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நாட்டின் பரந்த திறமைகள் மற்றும் இளைஞர்களின் மக்கள்தொகையை மேற்கோள் காட்டி, உலகின் மிகப்பெரிய நுண்ணறிவுத்துறை சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்று கணித்துள்ளார்.

    மும்பையில் நடந்த NVIDIA செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் சென்று, உலகளவில் ஏஐ சேவைகளை வழங்குவதற்கான திறனை கொண்டுள்ளதை எடுத்துரைத்தார்.

    ஏஐ புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது என்று முகேஷ் அம்பானி வலியுறுத்தினார்.

    இந்தியர்கள் முக்கிய உலகளாவிய நிறுவனங்களுக்கு சிஇஓக்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல், உலகத்தை மேம்படுத்த ஏஐ சார்ந்த சேவைகளையும் வழங்குவார்கள் என்று கணித்துள்ளார்.

    நுண்ணறிவு புரட்சி

    இந்தியாவின் நுண்ணறிவு புரட்சி

    NVIDIA சிஇஓ ஜென்சன் ஹுவாங் பேசுகையில், முகேஷ் அம்பானியின் கருத்துக்களை ஆமோதித்தார். இந்தியா ஒரு காலத்தில் மென்பொருளை ஏற்றுமதி செய்வதில் பெயர் பெற்றிருந்தாலும், அது விரைவில் ஏஐ'ஐ ஏற்றுமதி செய்யும் என்று கூறினார்.

    ஹுவாங் இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் NVIDIA இடையே ஒரு கூட்டாண்மையை அறிவித்தார்.

    அம்பானி ஹுவாங்கை நுண்ணறிவுத் துறை புரட்சியை தொடங்கி வைத்துள்ளதாகப் பாராட்டினார்.

    இது உலகளாவிய செழிப்பை உண்டாக்கும் என்று அவர் நம்புகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டினார்.

    இந்தியாவை முதன்மையான டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரித்து, அதன் பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவால் இது சாத்தியமானது என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    இந்தியா
    முகேஷ் அம்பானி
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செயற்கை நுண்ணறிவு

    5 வயதிலேயே AI கல்வி தொடங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெற்றோர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கு
    எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களை AI கணிக்க முடியுமா? ஆம் என்கிறது அறிவியல் உலகம் தொழில்நுட்பம்
    விரைவில் Grok 2 பீட்டா வெளியீடு: உறுதி செய்த எலான் மஸ்க் எலான் மஸ்க்
    நாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

    இந்தியா

    பன்னுனை படுகொலை செய்ய சதி: முன்னாள் RAW ஊழியருக்கு தொடர்பு என அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்கா
    யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 1.71 லட்சம் பேர் தேர்ச்சி யுஜிசி
    இந்தியப் பயணிகளுக்கு, visa on arrival முறையை அறிமுகப்படுத்தியுள்ளது UAE:  மேலும் தகவல்கள் இதோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை கண்காணிக்க ஆணையம்; மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஓடிடி

    முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ்
    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி அதானி
    ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம் ரிலையன்ஸ்
    '20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் ரிலையன்ஸ்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025