NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்
    6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலை ஆய்வு செய்ய, இந்தியா தனது விஞ்ஞானிகளை அனுப்பவுள்ளது

    2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமான சமுத்திரயான் பற்றிய அற்புதமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

    அடுத்த ஆண்டு இறுதிக்குள் கடல் மேற்பரப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலை ஆய்வு செய்ய, இந்தியா தனது விஞ்ஞானிகளை அனுப்பவுள்ளது.

    பிடிஐக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் கிரண் ரிஜிஜு, 6,000 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் நீரில் மூழ்கும் கருவியான 'மத்ஸ்யா6000', பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், திட்டத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆழமற்ற நீர் சோதனைகள் நடக்கலாம் என்றும் விளக்கினார்.

    சமுத்ராயன்

    சமுத்திராயன் மற்றும் அதன் திறன்கள்

    2021இல் அறிவிக்கப்பட்ட இந்த சமுத்ராயன் திட்டம், மத்ஸ்யா6000 ஐப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் 6,000 மீட்டர் ஆழத்தை நோக்கி, ஆழ்கடல் ஆராய்ச்சி குழுவினர் உடன், தனது பயணத்தை தொடங்கும்.

    இந்த நீர்மூழ்கிக் கப்பல், மூன்று பேர் கொண்ட குழுவினருக்கு இடமளிக்கும் மற்றும் பல்வேறு அறிவியல் சென்சார்கள் மற்றும் கருவிகளுடன் வருகிறது.

    இது 12 மணிநேர செயல்பாட்டு சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது.

    இது அவசர காலங்களில் 96 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம்.

    சமுத்திரயான் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், ஆழ்கடல் குழுவினர் பணித் திறன்களைக் கொண்ட பிரத்யேக நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணையும்.

    தற்போது, ​​அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே ஆழ்கடல் குழுவினர் பணிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025