NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
    புதிதாக உருவாகும் ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்

    கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 15, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருந்தாலும், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அப்படி ஒரு புதிய துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது ப்ராம்ப்ட் பொறியியல் (Prompt Engineering).

    கடந்த மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த AI ஸ்டார்ப்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக், ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

    இந்த வேலைக்கு வருடத்திற்கு 3,35,000 டாலர்களை சம்பளமாக அறிவித்திருந்தது அந்நிறுவனம். இந்திய மதிப்பில் இது ரூ.2.7 கோடி.

    ஆந்த்ரோபிக் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களும் இந்தப் புதிய வேலைக்காக பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன.

    கடந்த சில மாதங்களில் AI தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து இந்த வேவைக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு

    ப்ராம்ட் இன்ஜினியரிங் என்றால் என்ன? 

    AI சாட்பாட்களில் நாம் கொடுக்கும் உள்ளீடுகள் ப்ராம்ப்ட் என்படும். அந்த ப்ராம்ப்ட்-களி நிபுணத்துவம் பெற்றவரே ப்ராம்ப்ட் இன்ஜினியராகிறார்.

    'நாம் என்ன கேள்வி கேட்டாலும் சொல்லிவிடப் போகிறதே, இதில் என்ன நிபுணத்துவம்', எனத் தோன்றுகிறதா?

    சாட்பாட்களின் திறன் அவற்றின் தகவல்களில் இல்லை, அந்த தகவல்களை எப்படி கேட்பவர் வெளியே கொண்டுவருகிறார்கள் என்பதில் இருக்கிறது.

    ஒரு AI சாட்பாட் எதன் அடிப்படையில் இயங்குகிறது, அதனிடம் எந்தத் தகவலைப் பெற எப்படி உள்ளீடுகளை இடவேண்டும் என பல விஷயங்கள் இருக்கிறதாம்.

    தற்போது இந்த ப்ராம்ப்ட் இன்ஜினியரிங்கைக் கற்றுக் கொடுக்க கோர்செரா உள்ளிட்ட ஆன்லைன் கற்றல் தளங்கள் புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வந்து, அதில் பயனர்கள் சேர்ந்து இந்தப் புதிய துறை குறித்து கற்றுக் கொண்டும் வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சமீபத்திய

    தருமபுரி அருகே சாலை விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு;  நால்வர் படுகாயம்  மலையாள திரையுலகம்
    நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    மஸ்க்-டிரம்ப் மோதல், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை பாதிக்குமா? சுபன்ஷு சுக்லா

    செயற்கை நுண்ணறிவு

    உலக கோடீஸ்வரர்கள் ஏழையானால் எப்படி இருக்கும்? வைரலாகும் AI புகைப்படங்கள் சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI சீனா
    குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!  சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி

    ஆதார் மித்ரா - ஆதார் சந்தேகளுக்கு பதிலளிக்கும் AI சாட்பாட் அறிமுகம்! ஆதார் புதுப்பிப்பு
    AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா செயற்கை நுண்ணறிவு
    அமேசான் ChatGPT: மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி! செயற்கை நுண்ணறிவு
    இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி? வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025