NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?
    அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்ச அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?

    அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 03, 2023
    03:30 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

    அதிலும் அமெரிக்கா அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், பூமி எனும் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பயணிக்கும் போது மனிதர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்கள் குறிந்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    28, அக்டோபர் 2021, சூரியினில் இருந்து வெளிப்பட்ட Coronla Mass Ejection எனப்படும் வெடிப்பானது நிலவு, பூமி மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டிருக்கிறது.

    இது போன்ற கதிர்வீச்சு நிறைந்த சூரிய வெடிப்புகளிலிருந்து பூமியின் வலிமண்டலமும், காந்தப் புலமும் நம்மைக் காத்துவிடும். ஆனால், விண்வெளியில்?

    விண்வெளி

    கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கின்றனரா விண்வெளி வீரர்கள்? 

    2021 அக்டோபரில் ஏற்பட்ட அந்த சூரிய வெடிப்பை நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த நாசாவின் லூனார் ஆர்பிட்டர் முதல் செவ்வாயைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் எக்ஸோமார்ஸ் ஆர்பிட்டர் மற்றும் செவ்வாயில் தரையிறக்கப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் வரை அனைத்து ஆய்வு கலன்களும் பதிவு செய்திருக்கின்றன.

    இந்த ஆய்வுக் கலன்கள் பதிவு செய்து கதிர்வீச்சு அளவுகள், அடுத்து வருங்காலத்தில் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளியின் கதிர்வீச்சு அபாயத்தைக் கண்டறியும் வகையில் புதிய கருவிகளையும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் புதிய வசதிகளையும் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    அறிவியல்
    சந்திரன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    விண்வெளி

    யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்! நாசா
    புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி! நாசா
    நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்! நாசா
    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    அமெரிக்கா

    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் இந்தியா
    தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க் நியூயார்க்
    பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம் பிரதமர் மோடி
    அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025