NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
    குழந்தைகளுக்கு கோடை வகுப்புக்கள்

    கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

    எழுதியவர் Arul Jothe
    May 30, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    கோடை விடுமுறையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிஸியாக வைக்க விரும்புகிறார்கள்.

    ஏனெனில் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது, ஆன்லைன் கேம்கள் விளையாடுவது, தூங்குவது மற்றும் சாப்பிடுவது என நேரத்தை வீணடிக்க கூடாது என நினைக்கிறார்கள்.

    அதனால் கோடைக்காலத்தில் கூடுதல் வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர்.

    மேலும் கோடைக்காலத்தில் குழந்தைகள் நீச்சல், ட்ரெக்கிங், அல்லது குழு விளையாட்டுகளை விளையாடுவது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள்.

    படித்தல், எழுதுதல் & கணிதம் ஆகியவற்றிற்கும் ஒரு பிரத்யேக நேரம் ஒதுக்குகிறார்கள்.

    குழந்தையின் முழுமையான மன ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக, உடல் திறன்கள், மன திறன்கள் & ஆளுமை மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய செயல்பாடுகளை கண்டறிந்து தொடர வேண்டும்.

    வல்லுநர்கள் கோடைகாலப் வகுப்புகளில் நன்மைகள் & குறைபாடுகள் உள்ளன என்கிறார்கள்.

    Summer Vaccation

    சில குழந்தைகளுக்கு கூடுதல் வகுப்புகள் ஏன் நல்ல யோசனையாக இருக்காது? 

    பெற்றோராக நீங்கள் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன. இது தீவிர சோர்வு & பலவீனத்தை ஏற்படுத்தும்.

    குழந்தையின் வயது & ஆளுமையைப் பொறுத்து வகுப்புகளில் சேர்த்து விடுமுறையை உகந்ததாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    விடுமுறையில் கல்வி மேம்பாட்டு வகுப்புகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது மனச் சோர்வை ஏற்படுத்தும்.

    கடுமையான சோர்வு, மறதி, கவனம் செலுத்துவதில் சிக்கல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

    சில குழந்தைகளுக்கு படிப்பது எப்போதும் நல்ல யோசனையல்ல. உங்கள் பிள்ளைக்கு படிப்பில் அழுத்தம் இருந்தால், நீங்கள் அவர்களை வேடிக்கையான பயிற்சிகளில் ஈடுபடுத்தலாம்.

    இது அவர்களை புதுப்பிக்கும்.

    கணிதம் போன்ற சில பாடங்களில் குழந்தை பின்தங்கியிருந்தால் கூடுதல் வகுப்புகளில் சேர்க்கலாம்.

    இது அதிக நம்பிக்கையுடன் அடுத்த வகுப்பிற்குள் நுழைய மட்டுமே உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025