NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மரணவலி தணிப்புச் சிகிச்சை  முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்)

    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?

    எழுதியவர் Saranya Shankar
    Dec 14, 2022
    10:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) என்பது தீவிர நோயுடன் வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும் சிகிச்சை முறையாகும்.

    இந்த வலி குறைப்பு சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) நோயினால் பாதிக்க பட்டவர்களின் நோய் அறிகுறிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

    நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.மரணவலி தணிப்புச் சிகிச்சையானது,சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற நிபுணர்களைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

    இந்த சிகிச்சை, நோயாளியின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் இதில் நோயுடன் வாழும் முதியோர்களை பராமரிக்கின்றனர்.

    பேலியேட்டிவ் கேர்

    முதியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான 'மரணவலி தணிப்புச் சிகிச்சை'

    நோய் வாய்ப்பட்ட வயதான பெரியவர்கள் கடுமையான உடல்நல குறைபாடுகளினால் பலவிதமான வலிகள் மற்றும் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.

    மேலும் பலவீனம் மற்றும் கவனக்குறைவு ஆகியவற்றுடன், முதியவர்கள் எதிர்கொள்ளும் ஒரு மிக பெரிய நோய் தனிமை ஆகும்.

    இவை அனைத்திற்கும் தீர்வாக 'மரணவலி தணிப்புச் சிகிச்சை' உள்ளது. மருத்துவர்கள், வலி மேலாண்மை மற்றும் நோய் அறிகுறிகள் கட்டுப்பாட்டில் கூடுதல் பயிற்சி மற்றும் அனுபவம் கொண்ட நிபுணர்களாக இருப்பதால், எளிதில் அவர்களின் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு செயல் படமுடியும்.

    சிகிச்சையின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், இந்த மருத்துவர்கள் கடினமான மருத்துவ முடிவுகளை எடுக்க அவரவர் குடும்பங்களுக்கு உதவ முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மன ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன அழுத்தம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு

    உடல் ஆரோக்கியம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது சரும பராமரிப்பு

    ஆரோக்கியம்

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025