NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல
    இன்று சர்வதேச தாய்மொழி தினம்

    சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 21, 2023
    09:35 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

    இருப்பினும், அதிகரிக்கும் உலகமயமாக்கம் மொழியியல் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தது. இது காலப்போக்கில், உலகம் முழுவதும், குறிப்பாக காலனித்துவ நாடுகளில், பல பூர்வீக மொழிகளை காணாமல் போகச்செய்தது.

    மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21ஆம் தேதி 'சர்வதேச தாய்மொழி தினம்' அனுசரிக்கப்படுகிறது.

    உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், பன்மொழி, அல்லது, குறைந்தபட்சம், இருமொழி கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை உருவாக்குகின்றன.

    மொழியியல் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழி மரபுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நாள் வலியுறுத்துகிறது.

    இந்த ஆண்டு 24-வது சர்வதேச தாய்மொழி தினமாகும்.

    தாய் மொழி

    இந்தியாவில் பேசப்படும் மொழிகள்

    மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.

    இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசுவது, 121 மொழிகள் என வரையறுக்க பட்டுள்ளது.

    அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, காஷ்மீரி, கொங்கனி, மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, உருது , போடோ, சந்தாலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகியவை பிராந்திய மொழிகளாக அறியப்படுகின்றன.

    ஒருவரின் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிக் கல்வி என்பது, கற்பவரின் தாய்மொழியில் தொடங்கி, படிப்படியாக கூடுதல் மொழிகளை அறிமுகப்படுத்துகிறது.

    இந்த முறை, மாணவர்கள் வகுப்பறை சூழலை அவர்களின் சொந்த மொழியில் ஆராய்வதற்கு அனுமதிக்கிறது, மேலும் திறம்பட கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    சுற்றுலா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உலகம்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா அமெரிக்கா
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா இந்தியா

    சுற்றுலா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் கொல்கத்தா
    ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! உலகம்
    5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங் உலகம்
    வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025