NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது 

    உணவுகளை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் இனி பயன்படுத்த கூடாது 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 30, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) ஒரு புதிய தடையை விதித்துள்ளது.

    உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பரிமாறுவதற்கும் மற்றும் சேமிப்பதற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு உணவு பாதுகாப்பு ஆணையம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உணவு பொருட்களுடன் செய்தித்தாள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கவலைகளைத் தீர்க்க, FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளின்(பேக்கேஜிங்) விதிமுறைகள், 2018ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது.

    அதன்படி, உணவு பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கு மற்றும் சேமிப்பதற்கு இனி செய்தித்தாள்களைப் பயன்படுத்த கூடாது.

    கஃனே

    உணவுகளை பொட்டலம் கட்ட  செய்தித்தாள்களை பயன்படுத்தினால் என்ன ஆகும்?

    செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் மாசுபடுத்தும் உயிரியல் பொருள்கள் உள்ளன. அதனால், செய்தித்தாளில் படும் உணவை உண்பதால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    மேலும், அச்சிடும் மைகளில் ஈயம் மற்றும் கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கும். அவை உணவில் கலந்தால், நீண்ட கால சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.

    அது போக, உணவுகளை பொட்டலம் கட்ட பயன்படுத்துவதற்கு முன், அந்த செய்தித்தாள்கள் அழுக்கிலும் தூசியிலும் கிடந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

    அதனால், செய்தித்தாள்களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகள் உணவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உணவு பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 27 தங்கம் வெள்ளி விலை
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை! ஐநா சபை
    சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களையா இந்தியாவில் விற்பனை செய்கிறது ஆப்பிள்? ஆப்பிள்

    உணவு பாதுகாப்பு துறை

    உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!  உலக உணவு பாதுகாப்பு தினம்
    வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்  உலக உணவு பாதுகாப்பு தினம்
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  மதுரை
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025