NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ
    அடுத்த செய்திக் கட்டுரை
    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ
    குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை

    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2024
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    எனினும், மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை என்றும், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இடுகைகளை நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

    எக்ஸ்-இன் (முன்னர் ட்விட்டர்) உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் குழு, அவர்கள் சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசு கூறியிருந்த நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை, ஆனால் "வெளிப்படைத்தன்மைக்கு அவற்றைப் பகிரங்கப்படுத்துவது அவசியம் என்று நம்புகிறோம்" என்று கூறியது.

    நேற்று நள்ளிரவு எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட இந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

    எக்ஸ்

    மத்திய அரசு என்ன கோரியது?

    "குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக எக்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பிடத்தக்க அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உட்பட அபாரதங்களை விதிக்குமாறு கேட்டுக்கொண்டது" என்று அந்த இடுகை கூறுகிறது.

    "ஆணைகளுக்கு இணங்க, நாங்கள் இந்தியாவில் மட்டும் இந்த கணக்குகள் மற்றும் இடுகைகளை நிறுத்தி வைப்போம்; இருப்பினும், இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை" என்று அது மேலும் கூறியது.

    "எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்திய அரசாங்கத்தின் தடை உத்தரவுகளை சவால் செய்யும் ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு வழங்கியுள்ளோம்." எனவும் அந்த நீண்ட பதிவு தெரிவித்துள்ளது

    ட்விட்டர் அஞ்சல்

    எக்ஸ்-இன் பதிவு

    The Indian government has issued executive orders requiring X to act on specific accounts and posts, subject to potential penalties including significant fines and imprisonment. 

    In compliance with the orders, we will withhold these accounts and posts in India alone; however,…

    — Global Government Affairs (@GlobalAffairs) February 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எக்ஸ்
    மத்திய அரசு
    எலான் மஸ்க்
    இந்தியா

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்

    மத்திய அரசு

    சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு பேட்மிண்டன் செய்திகள்
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்திய ராணுவம்
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை
    மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொலைத்தொடர்புச் சட்டம் இந்தியா

    எலான் மஸ்க்

    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க் அமெரிக்கா
    இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்? இந்தியா
    புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்? எக்ஸ்

    இந்தியா

    இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம்
    மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு  நாடாளுமன்றம்
    இந்தியாவில் 2,100 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா
    ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025