NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    07:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி 2ம் பாகம் : திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து 4.8கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவத்தில் முருகன் என்பவர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும், இவர் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளை போன்றவற்றில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது.

    இதனிடையே முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைதுச்செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்த நிலையில், முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    கைது 

    லலிதா-ஜுவல்லரி கடையில் திருடுபோன 28 கிலோ தங்கம் 

    அதன்பின் பெங்களூர் போலீசார் பஞ்சாப் வங்கிக்கொள்ளை சம்பவமும் இவர்கள் ஏற்படுத்தியது தான் என தெரியவந்தநிலையில் அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது, முருகன் லலிதா-ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்து புதைத்து வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொடுத்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அவரை திருச்சி போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவலில் எடுத்து திருச்சி லலிதா-ஜுவல்லரி கடையில் திருடுபோன 28கி.,தங்கத்தில் 25.5கி.,தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள நகை குறித்து முருகனிடம் விசாரணை நடத்தினர்.

    திருடுபோனவற்றுள் பெரும்பாலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இது மட்டுமட்டுமின்றி முருகன் மீது தமிழகத்தில் 12வழக்குகளும், கர்நாடகாவில் 46வழக்குகளும் பதிவாகியுள்ளதால் அவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெறப்பட்டால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவரமுடியும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    காவல்துறை
    காவல்துறை
    திருச்சி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது

    காவல்துறை

    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்  காவல்துறை
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  நரேந்திர மோடி
    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம் ஆஷஸ் 2023

    காவல்துறை

    மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு  காவல்துறை
    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025