NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்
    உயர் மின்னழுத்த கோபுரம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் முழுமையாக சாய்ந்தது

    திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 02, 2024
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நேற்று இரவு, திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள உயர் மின்னழுத்த கோபுரம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் முழுமையாக சாய்ந்தது.

    கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்தம் கொண்ட ராட்சத கோபுரம் அது. ஏற்கனவே வெள்ள நீரின் வேகத்தில் அஸ்திவாரம் சாய்ந்த நிலையில், இன்று அதிகாலை உயர் மின்னழுத்த கோபுரம் ஆற்றில் விழுந்தது. கூடவே கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்தன.

    ஆனால், முன்னெச்சரிக்கையாக இந்த மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நேற்று காலையிலேயே துண்டிக்கப்பட்டதாலும், பாலத்திலும் போக்குவரத்தை தடை செய்யப்பட்டிருந்தததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்

    கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த உயரழுத்த மின் கோபுரங்கள்... பாலத்தின் மீது அறுந்து விழுந்த மின் கம்பிகள்... போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.....!#Trichy | #Kollidam | #KollidamRiver | #ElectricTowers | #ViralVideo | #PolimerNews pic.twitter.com/ipMqtcyJRT

    — Polimer News (@polimernews) August 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருச்சி

    சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு சென்னை
    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  காவல்துறை
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  ரயில்கள்
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  தமிழ்நாடு

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025