NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை
    தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று

    தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2025
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் இன்ப்ளுயன்ஸா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர்கள் போன்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இன்ப்ளுயன்ஸா தொற்று ஜனவரி மாதங்களில் கட்டுக்குள் வந்திருந்த போதிலும், பருவ நிலை மாற்றத்தால் இப்போது மேலும் அதிகரித்துள்ளது.

    இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் பொதுவாக மழைக்காலங்களில் அதிகம் பரவும் ப்ளூ வைரஸ்களால் அதிகரிக்கின்றது.

    இது இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

    வழிகாட்டுதல்

    அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

    இது இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

    இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் பொதுவாக மிதமானதாகவே இருக்கும்.

    எனினும் சிலருக்கு அதன் தீவிரம் அதிகரிக்கலாம், அது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் அபாயத்திற்கு கொண்டுசெல்லலாம்.

    எனவே, இந்த தொற்று ஏற்பட்டதாக சந்தேகம் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது முக்கியம்.

    தடுப்பு

    தடுப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள்

    நோயின் தீவிரத்தைப் பார்த்து, 'ஓசல்டாமிவிர்' என்ற தடுப்பு மருந்து வழங்கலாம்.

    பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் வைத்தல் அவசியம்.

    பொதுவாக, கைகளைக் குறைந்தது 20 வினாடிகள் வரை சோப்புடன் கழுவ வேண்டும்.

    பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், கண்கள், முகம், மூக்கை அடிக்கடி தொடாமல் இருப்பதும் முக்கியம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இந்த தொற்றின் பரவலை குறைக்க உதவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழக அரசு
    தொற்று நோய்
    தொற்று

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழகம்

    தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஆர்.என்.ரவி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன? கபடி

    தமிழக அரசு

    உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு டி.குகேஷ்
    தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழ்நாடு
    தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா டி.குகேஷ்
    மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை பொங்கல் பரிசு

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன? வைரஸ்
    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை' உலக சுகாதார நிறுவனம்
    ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான் ஜப்பான்

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025