NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இது குறித்த வழக்கு இன்று(ஏப்ரல்.,6) இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் 11 பேரினை இலங்கை ஊர்க்காவல்துறை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டது.

    மேலும் எஞ்சிய ஒருவருக்கு மட்டும் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அரசுடையமை யாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு

    #BREAKING || தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை - ஆனால் ஒருவருக்கு மட்டும் ஷாக் கொடுத்த இலங்கை நீதிமன்றம்

    #srilankaNavy | #tnfishermenhttps://t.co/nT8bZlDTsp

    — Thanthi TV (@ThanthiTV) April 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    இலங்கை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி மாவட்ட செய்திகள்
    ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள் கோலிவுட்
    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை கோலிவுட்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    மாவட்ட செய்திகள்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு ராமநாதபுரம்
    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு செய்தி
    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம் தமிழ்நாடு
    தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர் தமிழ்நாடு

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025