NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.

    இதுகுறித்த விசாரணையினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்தது.

    இதனைத்தொடர்ந்து ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு மற்றும் தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்வழக்கினை முடித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதன்படி இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி.,அருணா ஜெகதீசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?என்று தமிழக அரசு விளக்கமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

    விசாரணை 

    டிசம்பர் 11ம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ள நீதிபதிகள் 

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று(நவ.,17)மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.

    அதில், விசாரணை ஆணைய அறிக்கையினை ஏற்ற அரசு, அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 வருவாய்துறை அதிகாரிகள், 17 காவல்துறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 21 பேருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை துவங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், 'அந்த 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்னென்ன?'

    'இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களது பங்களிப்பு என்ன? உள்ளிட்டவை குறித்து அடுத்த விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என கூறி, டிசம்பர் 11ம் தேதி வழக்கின் விசாரணையினை ஒத்திவைத்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    நடவடிக்கை துவங்கியதாக அறிக்கை 

    #BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது!#SunNews | #Thoothukudi | #MadrasHighCourt pic.twitter.com/Fu67dNqwvQ — Sun News (@sunnewstamil) November 17, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    சென்னை உயர் நீதிமன்றம்
    போராட்டம்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  விருதுநகர்
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு  செந்தில் பாலாஜி
    வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு தமிழகம்

    போராட்டம்

    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு

    காவல்துறை

    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா
    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் யூடியூபர்
    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி  கேரளா
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025