NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, அந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடுகளால் ஒரு ராணுவ அதிகாரி பலத்த காயம் அடைந்ததை அடுத்து, மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மணிப்பூரில் மீண்டும் பயங்கரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும், பயங்கரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகிய தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் கடந்த வாரம் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறப்படுகிறது.

    ட்ஜகிவ்ன்

    மக்களோடு மக்களாக கலந்து வன்முறையை தூண்டும் பயங்கரவாதிகள் 

    கடந்த வாரம், மீரா பைபிஸ்(பெண்கள் கண்காணிப்பாளர்கள்) குழுவினரால் ஏற்பட்ட மோதலின் போது லெப்டினன்ட் கர்னல் ராமன் தியாகி காயமடைந்தார்.

    அந்த குழுவினர் பழங்குடியினரை தாக்க முயன்றதாகவும், ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரால் அந்த குழு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, அந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    UNLF, PLA, காங்லேய் யாவோல் கன்பா லுப் (KYKL) மற்றும் மக்கள் புரட்சிகர கட்சி காங்க்லீபாக்(PREPAK) ஆகிய பயங்கரவாத குழுக்கள் மீண்டும் எழுச்சி அடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? ஜி20 மாநாடு
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை பாரத்
    "பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா? ஜி20 மாநாடு

    மணிப்பூர்

    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  காவல்துறை
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  கலவரம்
    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மியான்மர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025